خبریں
பெண்ணுடன் பேச்சு நடத்தும் நோக்கில், பீதர் நகரின் ஹப்சிகோட் கெஸ்ட் ஹவுசிற்கு சென்றனர். இரவு அங்கு தங்கியிருந்தனர். நேற்று காலை ...
மங்களூரு: 'தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்டதை நாங்கள் பார்த்தோம்' என, தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில், மேலும் இருவர் புகார் ...
ராமநாதபுரம்:கோவில் திருவிழாவிற்காக கட்டப்பட்ட ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி ...
திட்டக்குடி : திட்டக்குடி அருகே கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அமைச்சர் கணேசன், நிவாரண உதவி வழங்கினார்.
பெலகாவி : சிறார்கள் பாதுகாப்பு மையத்தில் இருந்து 14 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மாவட்டத்தில், இச்சம்பவம் நடந்துள்ளது. பெலகாவி நகரின் மாளம ...
திருநெல்வேலி:முன் விரோதத்தில் பட்டியலின வாலிபர் மீது காரை மோதி கொலை செய்து, விபத்து போல் காட்டி தப்பித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே சங்கநேரியை சேர்ந்தவர் ...
ஏர் இந்தியாவில் பணிபுரியும் விமானிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஓய்வு வயது 58 ஆக உள்ளது. இது தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, விமானிகள் 65 வயது வரையிலும், விமானத்தில் பறக்காத பிற ஊழியர்கள் 60 ...
மைசூரு: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், மைசூரில் இருந்து தமிழகத்தின் ...
தேனி: தேனி பங்களாமேடு வடிவேல். இவரது மனைவி அருள்ஆனந்தி. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். வடிவேல் மனைவி, 2 மகன்களை ...
புதுச்சேரி : சேதராப்பட்டு, அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 22வது பட்டமளிப்பு விழா, கலையரங்கத்தில் நடந்தது.
இத்தேர்வுக்காக, , இலவச பயிற்சிகள் வழங்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பயிற்சி வகுப்புகள் வரும் 23 முதல் டிச., 6ம் தேதி வரை, ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் நடைபெறும். சென்னை பல்கலையின் www.unom ...
மாமல்லபுரம்: '' பாமக நிறுவனர் ராமதாசுடன் 40 முறைக்கு மேல் பேசினேன். முதலில் சரி எனக்கூறும் அவர், பிறகு அவரை சுற்றி உள்ளவர்கள் கூறியதை கேட்டு இல்லை என்பார்,'' என பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
بعض نتائج کو اس وجہ سے چھپا دیا گیا ہے کیونکہ ممکن ہے آپ کو ان تک رسائی حاصل نہ ہو۔
ناقابل رسائی نتائج دکھائیں۔