ニュース

'பார்முலா1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள மோக்யோராட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.63 கிலோ மீட்டர் ...
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 15-வது தேசிய சப்-ஜூனியர் (17 வயதுக்குட்பட்டோர்) ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ...
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சாமர்லகோட்டாவில் உள்ள சீதாராம காலனியை சேர்ந்த தம்பதி பிரசாத் - மாதுரி தம்பதி. இவர்களுக்கு புஷ்பாகுமாரி (வயது 7), ஜெஸ்ஸி நோவா (5) என 2 மகள்கள் இருந்தனர்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 35). இவர் பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். மேலும் ...
மிளகாய் சாகுபடி 20 சதவீதம் குறைய வாய்ப்புநாட்டிலேயே சிவப்பு மிளகாய் சாகுபடியில் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ...
சூர்யா மற்றும் அவரது குழுவின் அகரம் திட்டம் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று வெற்றிமாறன் ...
ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 ...
சினிமா தொழிலாளர்களுக்கு மூன்று வருடத்துக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கடந்த 4 வருடங்களாக தெலுங்கு சினிமா ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்த்திரையுலகின் மூத்த ...
பரவாயில்லை அந்த கிரீடம் போதும் எனக்கு என சொல்வதற்கு மனோ பலம் தேவை. தைரியம் தேவை. ஏனென்றால் உடன் யாரும் நிற்கமாட்டார்கள்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு வருகை தந்தார். இதனிடையே, தோனி கோவைக்கு வரும் தகவலறிந்து, ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொடையாஞ்சி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாலாறு பகுதியில் ஆடிப்பெருக்கு விழா வெகு ...