ニュース

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று மே 6 முதல் வரும் 13 ஆம் தேதி வரை வெகு ...
பிரசாதத்தில் பாம்பு உயிரிழந்தது குறித்து பக்தர்கள் கேட்டபோது கோவில் நிர்வாகம் சார்பில் அலட்சியமாக பதில் அளித்ததாக ...
நெல்லையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 90 கிராம் கஞ்சாவை வாலிபர் விற்பனை செய்வதற்காக ...
புகைப்பழக்கம், போதை பழக்கம், மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தினசரி உடற்பயிற்சிகள் குறிப்பாக சைக்கிளிங், ...
நெல்லை மாவட்டம், நாங்குநேரி, பெரும்பத்தை சேர்ந்த பிரேமா (வயது 48) என்பவர் ஒரு வருட காலமாக ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தாயார் ...
விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் ...
பாளையங்கோட்டை நான்கு வழிச் சாலையில் பொட்டல் சந்திப்பு அருகே பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் ...
பொன்வேல் என்பவரது 6 வயது மகள், சவுமியா வீட்டின் அருகில் விளையாடியபோது நாயை விட்டு கடிக்க வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனி மெந்தர் பகுதியில் இன்று பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ...
முல்லைப் பெரியாறு அணையை பராமரிகமேற்பார்வைக் குழு வழங்கிய பரிந்துரைகளை 2 வாரங்களில் செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் ...
தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.