Nieuws

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது. மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்த ...
கரூர்; தலைமறைவாக இருந்த நிதி நிறுவன பங்குதாரரை, ஒடிசா மாநில சி.பி.ஐ., போலீசார், கரூர் அருகே நேற்று கைது செய்தனர்.
நிரம்பி வழியும் சாக்கடை சவுரிபாளையம், பழனியப்பா நகர் இரண்டாவது வீதியில் சாக்கடை கால்வாய் சரிவர துார்வாரப்படுவதில்லை. பல ...
நேற்று முன்தினம் அடித்த பலத்த காற்றில், கம்பி வேலியில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. தம்பதி, வயலில் நடந்து சென்ற போது ...
அன்னுார்; நிலம் கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை வைத்த எல்லை கற்களை வியாபாரிகள் அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்னுார், கடை ...
பாலக்காடு அருகே, போக்சோ வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு முதலமடை ...
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு நீலகிரி மாவட்டம் ...
அந்த வகையில், குறைந்த இடர் கொண்ட, ஓரளவு அதிக பலன் அளிக்கும் முதலீடு வாய்ப்பு களை நாடுவது பொருத்தமானதாக இருக்கும். பரவலாக ...
கோவை; வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்துடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ...
நீலகிரி மாவட்டத்தில் இருந்து பழனிக்கு ஆண்டு தோறும் தை மாதத்தில் பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். ஆடி மாதத்தில் ...
கண்ணுார்: கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் வசித்து வந்த பிரபல 2 ரூபாய் டாக்டர் ஏ.கே.ராய்ரு கோபால், 80 உடல்நலக்குறைவால் ...
புதுச்சேரி: புதுச்சேரியில் விபத்தை தடுக்க, சிவாஜி சிலை சதுக்கத்தில் புதிய சிக்னல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. புதுச்சேரியில் பெருகிய வாகனங்களால் விபத்துகளும் அதிகமாயின. மொபைல் போன் பயணம், லைசென்ஸ் ...