Nuacht

ஸ்ரீ குரு ராகவேந்திர தீர்த்தர் 354வது ஆராதனை விழா ஆகஸ்ட் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி ...
தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்ற மூன்று நாள் விழாவில் கவிதை வாசிப்பு ஒட்டிய நிகழ்ச்சிகள் நடந்தேறின. பதினொன்றாம் ...
பொதுப் பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்குச் சராசரியாக 3.82 ...
சிங்கப்பூரின் சில்லறை விற்பனை, ஆண்டு அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 2.3 விழுக்காடு அதிகரித்ததாக புள்ளிவிவரத் துறை ...
உலகிலேயே முதன்முறையாக சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான சரக்கு கையாளும் நிலையம், விமானச் சரக்கு ஏற்றுமதிக்கான ...
கடந்த ஜூலை 24ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் நுழைந்த ஒரு காரைச் சோதனையிட்டபோது 5,900க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளும் ...
தெம்பனிஸ் அவென்யூ 7ல் நிகழ்ந்த விபத்தால் சில பேருந்துச் சேவைகள் தாமதமடைந்ததாக எஸ்பிஎஸ் டிரான்சிட், காலை 10.45 மணிக்கு எக்ஸ் தளத்தில் தெரிவித்தது. பின்னர் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் அது ...
40 வயது இயோ, ஆணையத்திடமிருந்து $11.8 மில்லியனைப் பெற மூன்று போலியான பொருள், சேவை வரி தொகைக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகத் ...
சென்னை: தமிழக காவல்துறையினருக்கு ஜனநாயக உணர்வு என்பது அறவே இல்லை எனத் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி ...
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோவிந்த் பல்லப் பன்டின் சாதனைக்காலத்தையும் அமித்ஷா முறியடித்துள்ளார். 1955 ...
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அழகுசாதனத் துறையில் பயனீட்டாளர்கள் $19,000 இழந்ததாகவும் இவ்வாண்டு அதில் 464 விழுக்காடு ...
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்குள் கனமழை கொட்டித் தீர்த்தது.